மொழிப்பாடத்திட்டத்திற்கான நோக்கங்களும், மாணவர்களுக்குப் பயன்படும் விதங்களும்
PSO – 1
செய்யுள்:
1. தமிழ் இலக்கியங்களை அறிமுகம் செய்தல்
2. வாழ்வியல் விழுமியங்களை இலக்கியங்களின் வாயிலாகப் புகட்டுதல்
3. இலக்கியங்களின் பாடுபொருள் மாற்றம், வளர்ச்சிநிலை, வடிவம், மரபுநிலை மாற்றங்கள் குறித்து அறியச் செய்தல்
PSO – 2
உரைநடை:
1. தமிழ்;மொழியின் சொல்வளமும், பொருள்நிறைந்த சொற்களும், சொற்களின் நுண்மையும், சிறப்பையும் அறிந்து கொள்ளச் செய்தல்
2. தற்கால சமுதாயச் சூழலுக்குத் தீர்வு காணுவதற்கு ஏற்ற வகையில் கட்டுரைகளை
அமைத்தல் (பெண்ணியம், வாழ்வியல், சுற்றுச்சூழல், அறிவியல்;, அறவியல், பக்திநெறி, பண்பாடு)
PSO – 3
இலக்கணம்:
1. தமிழ் இலக்கணத்தின் இன்றியமையாமையை உணர்த்துதல்
2. தமிழ் மொழியின் முழுவடிவத்தை அறிந்து கொள்ளச் செய்தல்
3. தமிழ் மொழியினைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் துணைபுரிதல்
4. அரசுப்பணிக்கான தேர்வுகளில் கேட்கப்படும் இலக்கணம் சார்ந்த வினாக்களை எதிர் கொள்ளும் வகையில் ஆயத்தப்படுத்துதல்
5. தமிழ்;வழி கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அரசு வேலையில்
முன்னுரிமை பெறச்செய்தல்
PSO – 4
படைப்பாக்கம் ஃ ஆளுமைத்திறன் ஃ வாழ்வியல் கல்வி
1.படைப்பாக்கத்திறனை மேம்படுத்தி ஊடகத் துறையில் வேலை வாய்ப்பிற்கு
ஊக்கப்படுத்துதல்
2. மொழிபெயர்ப்புப் பயிற்சியின் வாயிலாக ஆங்கில மொழியிலிருந்து தமிழை எழுத, பேச,
கற்கப் பயிற்சியளிக்கப்படுகிறது
3. ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளவும், வாழ்வியல் சார்ந்த பல்வேறு தகவல்களை
அறிந்த கொள்ளவும் ஊக்கப்படுத்துதல்.
PSO – 5
இலக்கியவரலாறு:
1.தமிழ் இலக்கியங்களின் வரலாற்றுப் பின்புலத்தினையும், அவற்றினை இயற்றிய ஆசிரியர்களைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சி குறித்தும் அறிந்து கொள்ளச் செய்தல்
2. அரசுப் பணிக்கான தேர்வுகளில் கேட்கப்படும் இலக்கியம் சார்ந்த வினாக்களை எதிர் கொள்ளும் வகையில் ஆயத்தப்படுத்தல்
PSO – 6
அடிப்படைத்தமிழ்
பகுதி – 1 இல் இதர மொழி பயின்ற மாணவர்களுக்கு மூன்று மற்றும் நான்காம் பருவத்தில் தமிழ்மொழியைக் கற்றுக் கொள்ளும் வகையில் தமிழப்; பாடத்திட்டம் அமைத்துக் கற்றறியச்
செய்தல்.
CO1 1 செய்யுள் – இக்கால இலக்கியம்
1. தனிப்பட்ட முறையில் கவிதை எழுதும் திறனை
ஊக்குவித்தல்
2. பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்துதல், கவிதையின்
விழுமியங்களை அறிந்து கொள்ளுதல்
CO2 உரைநடை
1. தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்களின் வழி தனிமனித
ஒழுக்கத்தையும், வாழ்வியல் அறத்தையும் வலியுறுத்துதல்
2. இலக்கியங்களின் வழி கலை,பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும்,
மரபு வழி மாற்றத்தையும் அறியச் செய்தல்
3. பெண்களின் மேம்பாடு, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உயர்வு
போன்றவற்றை இதழ்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக அறியச்
செய்தல்
CO3 இலக்கணம்
1. வல்லினம் மிகும் இடங்கள் – வல்லினம் மிகா இடங்கள்
2. தமிழ்மொழியைப் பிழையில்லாமல் பேசுவதற்கும், எழுதுவதற்கும,;
படிப்பதற்கும் இப்பகுதி பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
3.அரசுப் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் இப்பகுதி
இடம்பெற்றுள்ளது
CO4 படைப்பாக்கம் ஃ சிறுகதை
1.சிறுகதை எழுதுவதை ஊக்குவித்தல்
2. கவிதை எழுதுவதை ஊக்குவித்தல்
3. சிறுகதை ஆசிரியர்களை அறிமுகப்படுத்துவது, கதைக்களம்
உருவாகும் சூழலைக் காட்சிப்படுத்துதல்
CO5 இலக்கியவரலாறு
1.இலக்கண நூல்களைப் பற்றி அறியச்செய்தல்
2.கவிதையின் தோற்றம், பற்றி அறிதல்
3.உரைநடை, சிறுகதை பற்றி அறிதல்